தேங்காய் :- அறிவியல் நுட்பத்தை சுட்டவே தேங்காய் வழிபாட்டில் முதலிடம் பெருகிறது.
சான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்கள். இதன் பொருள் உடலுக்கு தலையே முதன்மை. திருக்கோயில் வழிபாட்டில் தேங்காய் முதன்மையாக திகழ்கிறது. இதற்கு காரணம் அறிவியல் உண்மையை விளக்கும் பொருளாக தேங்காய் விளங்குகிறது.
தேங்காய் தலையை குறிக்கின்றது. இதன் ஓடு மண்டையின் ஓட்டை குறிக்கின்றது. தேங்காயின் முக்கண் மூவித மூளையை குறிக்கின்றது. இதில் நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் என்றெல்லாம் சொல்லப்படுகின்ற அறிவுக் கண்ணாகிய ஆக்ஞையில் தொடுதல் வழியாக இடப்படும் திலகமானது அல்லது திருநூறு மூளையின் செயலாக்கத்தை இயக்குகிறது.

இரு அரை மூடி தேங்காய் இறைவன் திருவடியில் வைப்பதானது இரு அரைக்கோள வடிவ மூளையை ஓரே நேரத்தில் செயல்படுவதற்கு ஒப்ப திருக்கோயில் வழிபாட்டில் அறிவியல் ரீதியாக மெய்பிக்கப் பட்டிருக்கிறது.
Combine Left and Right Brain Exercises;-
Combining left and right brain exercises is the most effective way to bring both halves of your brain together and become a more well-rounded thinker. Alternate right and left brain activities over a period of time and you'll soon see an improvement in your overall personality and behavioral patterns
இடது பக்க மூளையின் செயல்பாடு:- பாடுதல்,எழுதுதல்,எண்ணியல்,அடையாளச் சின்னம்.வலது பக்க மூளையின் செயல்பாடு :-படம்,காட்சி, வண்ணம்,வண்ண வடிவம் ஆகியவை. இதை ஒப்புவிக்கும் பொருட்டு இரு பக்க மூளையை ஒரே நேரத்தில் செயல்படுவதற்கு ஆலயத்தில் தேவார திருவாசக பாடலுக்கேற்ப வண்ணத்தில் வடிவமைக்கப் பட்ட கலை அம்சம் கொண்ட திருவுருவம் அல்லது கருவறை திருவுருவத்தை பாவனை செய்து எண்ணங்களை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு செயல்படும்போது
இருபக்க மூளை ஒரே நேரத்தில் செயல்படுகின்றன. காணவியலாத கண்ணுக்குப் புலப்படாத பகுத்தறிவில் அறியப் படாததாக இருக்கும் உடலின் உள்ளுறுப்புகளின் செயலாக்கத்தை மெய்யறிவின் வழி சடங்கு பூர்வமாக ஆலயத்தில் ஆக்கி அருளி வைத்தனர்.
No comments:
Post a Comment