குடும்பத்தில் ஒருவர் மதம் மாறினால் அக்குடும்பத்தில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றி குடும்ப ஒற்றுமயை கட்டிக் காத்த உறவுகள் பிரிந்து சகோதரத்துவம் வேறுபடுகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை நீங்கீ பகைமை உண்டாகி ஒரு தாய் வயிற்றில் பிறந்தோம் என்பதை மறந்து மாற்றாந் தாய்க்கு பிறந்தவர்கள் போல் கருத்து வேறுபாடுகள் உருவாகுகின்றன. மதம் மாறிய குடும்ப உறுப்பினர் அல்லது சகோதரருக்கு திருமணம் அல்லது நிச்சயதார்த்தம் என்று வரும் போது அங்கு மாற்று மத திருமண ஒப்பந்தம் இதன் காரணமாக சகோதரர்களுக்குள் பந்தத்தின் சடங்கு முறையில் வேறுபட்டு ஒற்றுமை இடையூராக இருக்கின்றன.......தொடரும்........
No comments:
Post a Comment